காலச்சக்கரத்தின் கடைச்சுற்றில்...
நாடென்றும், இனமென்றும், மதமென்றும், இன்னும் பற்பல துண்டுகளாய்ப் பிளவுபட்டுக் கிடக்கும் மனிதகுலம், தனது பெருமைகளை வரலாற்றைக் கொண்டே நிலை நிறுத்த நினைக்கிறது. அவரவர் தேவைக்கேற்றபடி காலச்சக்கரத்தை ஒற்றைப் புள்ளியில் நிறுத்தி அவரவர்தம் புகழ்பாடிக்கொள்கிறோம். ஏன்? வள்ளுவன் கூட காலப்பயணத்திற்கேற்றபடி காட்சி மாறிவிடுகிறான். ஆனால் நமது அடையாளங்களை ஒன்றொன்றாய்த் துறந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்போய்ப் பார்த்தால் நாமெல்லாம் ஒற்றை விதையில் இருந்து வந்த மாபெரும் மனிதகுலம். அதைத்தான் ஆன்மீகமும் சொல்கிறது! மரபணு அறிவியலும் சொல்கிறது! அதை வைத்துச் சில வரிகள்! - அழகப்பன் அண்ணாமலை
- Get link
- X
- Other Apps
Labels:
அழகப்பன் அண்ணாமலை
கவிதை
Comments
Post a Comment