அழகப்பன் அண்ணாமலை
எனது தந்தையார் கவிஞர் அழ.அண்ணாமலை அவர்களைப் பார்த்து எனக்கும் சிறிது கவிதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இளவயதில் காதல் கவிதைகளையே எழுதியதால், அவர்களிடம் காட்டிக் கருத்துக் கேட்கவும், அதை மேலும் மெருகேற்றிக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் காலம் கடந்து அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு எனது எழுத்துக்களை இப்போது மேம்படுத்தி வருகிறேன். பொதுவாக எனக்கு மரபுக்கவிதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் ஆர்வம். சில நேரங்களில் மரபென்று நினைத்து இலக்கண மீறல்களுடன் எழுதியதும் உண்டு. தமிழென்னும் ஆழக்கடலில் அலைகள் கரையேறும் கரையோரம் காலைவைத்து விட்டு, கடலுக்கே சொந்தக்காரன் போலக் கற்பனை செய்து எழுதியவற்றை இங்கே படைத்திருக்கிறேன்.
-
- தமிழே வாழ்க!
- இருப்பு
- கடவுளைத் தேடி
- பறவை என்னும் நான்...
- நிறம் மாறாத பூக்கள்
- ஓட்டு உங்கள் உரிமை
- காவிரிக்காக
- வானம் பொய்க்கவிலை
- கனவு
- நெஞ்சோடு புலம்பல்
- புத்தகம் பேசுகிறது
- இலையுதிர்காலம்
- காலச்சக்கரத்தின் கடைச்சுற்றில்...
- இதயம் திறப்போம்
- ஞானப் புலம்பல்
- உதிராத ரோஜா
- கடவுளோடு உரையாடல்
- நெஞ்சு பொறுக்குதிலையே...
- குட்டிச்சுவரின் முனகல்
- பாரதிக்கு ஏன் வெறும் 14 பேர்கள்?
- முதிர்ந்த காதல்
- கைப்பிடியளவு கனவு
-
-
- திருக்குறள் - ஓர் அறிமுகம்
- பரிமேலழகர் உரைச்சிறப்பு
- அறத்துப்பால்
- அறத்துப்பால் - இயல்கள்
- கடவுள் வாழ்த்து
- வான் சிறப்பு
- நீத்தார் பெருமை
- அறன் வலியுறுத்தல்
- இல்லறவியல்
- இல்வாழ்க்கை
- வாழ்க்கைத் துணைநலம்
- புதல்வரைப் பெறுதல்
- அன்புடைமை
- விருந்தோம்பல்
- இனியவை கூறல்
- செய்ந்நன்றி அறிதல்
- நடுவுநிலைமை
- அடக்கமுடைமை
- ஒழுக்கமுடைமை
- பிறனில் விழையாமை
- பொறையுடைமை
-
Comments
Post a Comment